`மீண்டும் மீண்டுமா' -என்ட்ரி கொடுத்த படையப்பா- வெளியான அதிர்ச்சி காட்சி

x
  • கேரள மாநிலம் மூணாறு தேவிக்குளம் பகுதியில் குடியிருப்பு வளாகத்திற்குள் படையப்பா யானை புகுந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தாமஸ் என்பவரின் வீட்டிற்கு அதிகாலை சென்ற படையப்பா யானை, வீட்டின் கேட்டை திறந்து தோட்டத்தில் இருந்த செடிகளை மேய்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்