#BREAKING || வயநாட்டில் பூமிக்குள் கேட்ட மர்ம சத்தம்.. பீதியில் உறைந்த மக்கள் - நடந்தது என்ன?

x

வயநாட்டில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவின் நில அதிர்வு மைய இயக்குநர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா தந்தி டிவிக்கு விளக்கம் /"நிலச்சரிவினால் உண்டான மேடு பள்ளங்களைத் தாமாகவே சமன் செய்து கொள்ளும் இயற்கை"/"சமன் செய்து கொள்ளும் போது பாறைகளுக்கிடையே ஏற்படும் உராய்வினால் வரும் சத்தம் நிலநடுக்கம் ஏற்பட்டது

போன்று உணர்ந்து இருக்கலாம்"/"ரிக்டரில் 3.5 அளவிற்கு பதிவானால் மட்டுமே அது நில நடுக்கமாகக் கருதப்படும்"///3/வயநாடு நிலநடுக்கம்- நடந்தது என்ன ?


Next Story

மேலும் செய்திகள்