வெறிகொண்டு துரத்திய நாய்கள் கூட்டம்.. மரண பயத்தில் அலறி ஓடிய சிறுவன்

x

கேரளா மாநிலத்தில் பள்ளிக்குச் சென்று திரும்பிய சிறுவனை கடிக்க தெரு நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போர் நெஞ்சை பதைபதைக்க செய்துள்ளது.

திருசூர் அருகே வடக்கான்சேரி பகுதியில் நாய்களுக்கு பயந்து சிறுவன் ஓடியதை பார்த்தவர்கள் , நாயை துரத்தி விட்டதால் சிறுவன் எந்தவித பாதிப்பின்றி காப்பாற்றப்பட்டான்.


Next Story

மேலும் செய்திகள்