பிரேக் அடித்ததும் சறுக்கிய பஸ்..4 பேருக்கு நேர்ந்த கதி - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

x

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையில் சறுக்கிச் சென்று வீட்டின் மதில் சுவரில் மோதிய காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்