"தைரியம் இருந்தா எங்க மீது பஸ்சை ஏற்று" - தில்லாக வழிமறித்து நின்ற மாணவிகள்

x
  • கேரள மாநிலம் திருச்சூரில் மாணவிகளை ஏற்றாமல் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரை மாணவர் பேரவை பெண் நிர்வாகிகள் தட்டிக்கேட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சாலையோரமாக மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில், அவர்கள் மீது மோதுவதைப் போல் சென்ற தனியார் பேருந்து பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி மாணவிகளை ஏற்றாமல் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அளித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவர் பேரவை நிர்வாகிகளனா மாணவிகள் பேருந்தை தடுத்து நிறுத்தி தைரியமாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்