இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்... டாக்டர் உட்பட 6 பேர் கொடூர கொலை

x

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட பீகார் மாநில இளைஞர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது. கந்தர்பாலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மருத்துவர் மற்றும் 6 பிற மாநில தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 தொழிலாளர்களும் உயிரிழந்தனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவித்த நிதிஷ்குமார், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் உதவி தொகையையும் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்