#BREAKING || 4 பேர் உயிரை இரவில் பறித்த `புளியமரம்' - ஒதுங்குவதற்காக சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்

x

கர்நாடகாவின் யாத்கிரி மாவட்டம் ஜிங்கரா தண்டா கிராமத்தில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு/வெங்காய வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது நிகழ்ந்த விபத்து /மழையில் இருந்து தப்பிக்க புளியமரத்தின் அடியில் ஒதுங்கிய போது நேர்ந்த சோகம்/மின்னல் தாக்கியதில் 4 பேர் காயம் - குல்பர்கா மருத்துவமனையில் அனுமதி///யாத்கிரி, கர்நாடகா/3/கர்நாடகாவில் மின்னல் தாக்கி 4 பேர் பலி


Next Story

மேலும் செய்திகள்