மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த ஜூனியர் NTR

x

4வது கட்டமாக 96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தெலங்கானாவில் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது வாக்கைப் பதிவு செய்தார். ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்சில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு வருகை தந்த அவர், மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்