பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்.. 5 பேர் துடிதுடித்து பலி

x

பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்.. 5 பேர் துடிதுடித்து பலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உள்பட 4 பேர் உயிரிந்தனர். குல்மார்க்கில் ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவு வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் 2 வீரர்கள் மற்றும் ராணுவத்தில் சுமைதூக்கும் தொழிலாளிகளாக பணியாற்றிய 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 பேர் வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்