ஒரு தசாப்தத்திற்கு பிறகு- ஜம்மு - காஷ்மீரில் விரல்களை உயர்த்தும் மக்கள்- ஹை அலர்ட்டில் தேசத்தின் தலை

x

ஜம்மு கஷ்மீரில் 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தான 370 நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்