உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..! -சிக்கிய பயங்கர ஆயுதங்கள்... காஷ்மீரில் பரபரப்பு

x

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கெரன் செக்டார் பகுதியில், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தீவிரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்