ஐ.எஸ்.எல். தொடரில் இணைந்த முதல் இந்திய கிளப் அணி

x

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்தாட்ட தொடரில் பஞ்சாப் எஃப்.சி. அணி இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 - 23ஆம் ஆண்டுக்கான ஐ-லீக் தொடரில் ஆதிக்கம் செலுத்தி, சாம்பியன் பட்டத்தையும் பஞ்சாப் எஃப்.சி. அணி வென்றிருந்தது. இந்நிலையில், அந்த அணி எதிர்வரும் ஐ.எஸ்.எல். தொடரில் இணைந்துள்ளது. இதன்மூலம், ஐ-லீக் தொடரில் இருந்து ஐ.எஸ்.எல். தொடருக்கு முன்னேறிய இந்தியாவின் முதல் கிளப் அணி என்ற பெருமையையும், பஞ்சாப் எஃப்.சி. பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்