சூப்பர் மார்க்கெட்டில் தங்கியிருந்த மரநாய் - ஊழியர்கள் செய்த செயல்
சூப்பர் மார்க்கெட்டில் தங்கியிருந்த மரநாய் - ஊழியர்கள் செய்த செயல்
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மூன்று குட்டிகளுடன் மரநாய் மீட்கப்பட்டது. சூப்பர் மார்க்கெட் கடையினுள் பொருட்கள் வைத்திருக்கும் அறையில், மூன்று குட்டிகளுடன் மரநாய் தங்கியிருந்தது குறித்து கொல்லம் வனத்துறையினருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், மரநாய், அதன் குட்டிகளை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டுச் சென்றனர்.
Next Story