ஹிஜாப் விவகாரம் - உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

ஹிஜாப் தடை தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை அடுத்தவாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது...
x

ஹிஜாப் விவகாரம் - உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

ஹிஜாப் தடை தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை அடுத்தவாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் உரிய அமர்வு முன் அடுத்த வாரம் பட்டியலிட உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்