#Breaking : ``40 MLAக்கள்...'' அப்பாவு விவகாரம்... அதிமுக நிர்வாகிக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

1"ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்?"

அக். 22-க்குள் பதிலளிக்க அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் தரப்புக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி/அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு/அவதூறு வழக்கை தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமை உள்ளது? - உயர்நீதிமன்றம் கேள்வி/சபாநாயகர் பேச்சால் எப்படி அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது? - உயர்நீதிமன்றம்

கோப்புக்காட்சி/4/"சபாநாயகர் பேச்சால் அதிமுகவிற்கு எப்படி களங்கம் ஏற்பட்டது?"


Next Story

மேலும் செய்திகள்