அதிவேகமாக சென்ற பேருந்து - ஹரியானாவில் 40 பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த கதி

x

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா அருகே மலைப்பாங்கான

பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.

இதில் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்

காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள்

பிஞ்சோர் மருத்துவமனை மற்றும் பஞ்ச்குலாவில் உள்ள

செக்டார்-6 சிவில் மருத்துவமனைக்கு கொண்டு

செல்லப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையைக் கருத்தில்

கொண்டு, ஒரு பெண் PGI சண்டிகருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் பேருந்தின் ஓட்டுநரின் அதிவேகமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான பயணிகள் மற்றும் சாலையின் மோசமான நிலை ஆகியவை விபத்துக்கு கூடுதல் காரணம் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்