வெளுத்து எடுத்த கனமழை.. திடீரென இடிந்து விழுந்த வீடு - தூக்கத்திலேயே பறிபோன 3 பெண்கள் உயிர்

x

குஜராத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து 3 பெண்கள் உயிரிழந்தனர். துவாரகா மாவட்டம், கம்பாலியா தாலுகாவில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. இதையடுத்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இதில் 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்