ஒரு கையில் சாக்கு.. மறுகையில் துப்பாக்கி.. - நொடியில் நகை கடையை பரபரப்பாகிய கொள்ளையர்கள்

x

பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில், துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி சுமார் 60 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். பெங்களூரு, மாடநாயக்கன ஹள்ளியில் உள்ள நகைக்கடையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் குறித்தான சிசிடிவி வெளியாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்