பரபரப்பான அரசியல் சூழலில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

பதிவான வாக்குகளுடன் விவிபேடுகளை சரிபார்க்க கோரும் மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை 2 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், 24 ஆயிரம் விவிபேடுகளை வாங்க 5 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளதாகவும், ஆனால் 20 ஆயிரம் விவிபேடுகள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன என வைக்கப்பட்ட வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்