தீபாவளி பரிசு அறிவிப்பு - ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

x

தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் தீபாவளிக்கு முன்பாக திறக்கப்படும் எனவும் அவர் கூறினார். அழைப்பு வந்தால் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு செல்வது குறித்து யோசிப்பேன் எனவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்