மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளம் ஏற்பட்டு 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து வழக்கை விசாரிக்கிறது. விசாரணையின் போது நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு, நாடு முழுவதும் பயிற்சி மையங்களில் மாணவர்கள் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்