கோர்ட்டில் சட்டை கிழிய கிழிய குத்துச்சண்டை போட்ட வக்கீல்கள்.. அடக்க முடியாமல் சிரித்த போலீஸ்

x

டெல்லியில் உள்ள கர்கார்டூமா நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சில காவல்துறையினர் தடுக்க முயன்றனர். அதையும் மீறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். சிலருக்கு சட்டையும் கிழியும் வரை தாக்கிக் கொண்ட காட்சிகள் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்