பரபரப்பான சாலையில் திடீரென பற்றி எரிந்த கார்! அடுத்த நொடி உரிமையாளர் செய்த செயல்! பரபரப்பு காட்சிகள்

x

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் மேம்பாலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்தவர்கள் வேகமாக இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். வேகமாக பற்றி எரிந்த நெருப்பில் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்