குற்றால அருவியில் நடந்த திடீர் மாற்றம்.. கேட்ட சத்தம்.. பதறிய மக்கள்

x

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக

குற்றால மெயின் அருவியில் நள்ளிரவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அபாய சைரனை ஒலித்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக போலீசார் வெளியேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்