அரசு அதிகாரிகள் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் - மத்திய அரசு வகுத்த செயல் நடைமுறைகள்

x

இது தொடர்பாக மத்திய அரசு வகுத்துள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தவிர்க்க மட்டுமே அரசு அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளை ஆஜராக உத்தரவிடுவது வழக்கமான நடைமுறையாக இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் ஆஜராகும் அதிகாரிகளுக்கு உரிய அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் முதல் வாய்ப்பாக காணொலியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்