வன அதிகாரிகளை சிறுத்தை தாக்கிய பரபரப்பான காட்சிகள்... சிறுத்தை தாக்கியதில் வன அதிகாரி, போலீஸ் உட்பட 4 பேர் காயம்

x

மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் சுற்றித் திரிந்த சிறுத்தையை பிடிக்க முயன்ற வன அதிகாரிகளை சிறுத்தை தாக்கிய பரபரப்பான காட்சிகள் வெளியாகி உள்ளன. வன அதிகாரிகள், காவலர்களின் தொடர் முயற்சிக்குப் பிறகு, சிறுத்தை பிடிபட்டது. சிறுத்தை தாக்கியதில் இரு வன அதிகாரிகள், காவலர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்