அடுத்தடுத்து மிரட்டல்... இந்தியாவை பரபரப்பாக்கிய செய்தி

x

அடுத்தடுத்து மிரட்டல்... இந்தியாவை பரபரப்பாக்கிய செய்தி


டெல்லியிலிருந்து லண்டன் புறப்பட்ட விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து விமானம் பிராங்க்பர்ட்டுக்கு திருப்பிவிடப்பட்டு விமானத்தில் தீவிர சோதனை நடைபெற்றது. பின்னர் அது புரளி என்பது தெரியவந்ததால் விமானம் லண்டன் புறப்பட்டுச் சென்றது.

இதனிடையே, துபாயில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற சோதனையில் எந்தவொரு பொருளும் கைப்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்