ஆசிரியர் தேர்வு மாணவர்கள் மீது போலீசார் தடியடி.. - அதிர்ச்சி காட்சி..

x

பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டம் நடத்திய ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பீகார் அரசு தேர்வு வாரியத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஒரு வேட்பாளர், ஒரு முடிவை கொண்டு வரவேண்டும் மற்றும் தேர்வு முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்