அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த உயிர்கள் - நொடியில் நொறுங்கிய காட்சி

x

பீகாரில் கடந்த 10 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம், மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்வது ஏன்? இதன் பின்னணி என்ன? என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்