உயிரை கையில் பிடித்து போராடிய நபர்கள் - வீடியோவை பார்க்கும் போதே நடுங்கும் ஈரக்குலை

x

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் ஒரு படகு விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகியுள்ளது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள சென்ற போது, ஆற்றின் மீது பாலம் இல்லாததால் மக்கள் படகில் ஆற்றைக் கடக்க முயன்றனர். தெர்மாகோல் மற்றும் மூங்கில் குச்சிகளால் ஆன படகின் பாரத்தை விட அதிக அளவில் மக்கள் ஏறியதால் பாரம் தாங்காமல் படகு ஆற்றில் மூழ்கியது. அதில் சென்ற மக்கள் நீந்தி கரைக்கு வந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்