FB நண்பனோடு உல்லாச ஆட்டம் தலையணைக்குள் துடித்த கணவன் மூச்சு..தாயின் மோக வெறியை பார்த்து மிரண்ட மகள்

x

FB நண்பனோடு பெட்டில் உல்லாச ஆட்டம்

தலையணைக்குள் துடித்த கணவன் மூச்சு

தாயின் மோக வெறியை பார்த்து மிரண்ட மகள்

தகாத உறவைக் கண்டித்த கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் பத்மண்ணவர் உமா தம்பதி. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தனது கணவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக உறவினர்களுக்கும், பெங்களூரில் படித்து வரும் தனது மகள் சஞ்சனாவுக்கும் தகவல் தெரிவித்து இருக்கிறார். இதன் பின்னர் சோகத்துடன் உறவினர்களுடன் சேர்ந்து இறுதி சடங்கை நடத்தி இருக்கிறார். தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் காட்டுமாறு கேட்டு இருக்கிறார் சஞ்சனா. இதனால் பதற்றமான உமா ஒருவழியாக அவரை சமாளித்து இருக்கிறார்.உமாவின் நடவடிக்கைகளால் சஞ்சனா சந்தேகம் அடைந்து இருக்கிறார். இதன் பின்னர் தனது தந்தை உயிரிழந்த தினத்தன்றும் அதற்கு முந்தைய தினத்திற்கான பதிவுகள் அழிக்கப்பட்டதைப் பார்த்த மகள் சஞ்சனா போலீசாருக்கு தகவல் அளித்து இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்