பாகிஸ்தான் நிறத்திற்கு மாறும் வங்கதேசம்.. பிரதமர் மகன் சொன்ன அதிர்ச்சி தகவல்

x

வங்கதேச அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்த பிரமர் ஷேக் ஹசினா, இந்தியாவிற்கு தப்பி சென்றார். இந்நிலையில், ஷேக் ஹசினாவின் மகன் சஜீப் வஸெத் ஜாய் நடந்த நிகழ்வுகள் தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளாக கூறியுள்ளார். இனி வங்க தேச அரசியலுக்கு

ஷேக் ஹசினா திரும்ப மாட்டார் என்று கூறிய சஜீப், பாகிஸ்தான் போல வங்க தேசமும் மாறி விடும் ஆபத்தை உருவாகியுள்ளதாக அச்சம் தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசை பதவியேற்க ராணுவம் அனுமதிக்க கூடாது என்று கோரியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்