சிதைக்கப்பட்ட சிறுமிகள்... நாட்டையே உலுக்கிய அக்‌ஷய் ஷிண்டே என்கவுன்ட்டர் - பரபரப்பு திருப்பம்

x

மகாராஷ்டிராவில் அக்‌ஷய் ஷிண்டே என்கவுண்டர் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திலீப் போசலே தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்லாபூரில் நர்சரி பள்ளியில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட அக்‌ஷய் ஷிண்டே போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இது ஆதாரத்தை அழிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் விசாரணை கோரிய நிலையில், அம்மாநில அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை அமைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்