நாடே உற்றுநோக்கும் ED வழக்கு - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

x

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரிய கெஜ்ரிவாலின் மேல் முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் பெற்றார். சிபிஐயும் தனியாக விசாரிக்க, சிபிஐ கைது செய்ததற்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார். கடந்த 5ஆம் தேதி இதுதொடர்பான காரசார வாதம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்