21 குழந்தைகளை பலாத்காரம் செய்தவனுக்கு தூக்கு தண்டனை.. கிடைத்தது நாடே எதிர்பார்த்த தீர்ப்பு

x

6 மாணவர்கள் உட்பட பள்ளி மாணவிகள் 21 பேரை, விடுதி வார்டன் பாலியல் வன்கொடுமை செய்து நாட்டை அதிர வைத்த வழக்கில், வார்டனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்