பற்றி எரிந்த குடிசை பறந்த கற்கள் உடைந்த மண்டைகள் ரத்தம் சொட்ட சொட்ட ஆண்கள், பெண்கள் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

x

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் இரு தரப்பு மக்களிடையே நடந்த மோதலில் பலர் படுகாயமடைந்தனர்...

பத்வேல் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பலர் குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில், அதற்கு அருகேயுள்ள ஸ்ரீனிவாசபுரம் பகுதி மக்கள், அங்கிருந்த குடிசைகளை அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். குறிப்பாக, அங்கிருந்த ஒரு குடிசைக்கு தீ வைத்ததாக தெரிகிறது. இதனால், இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் கட்டை மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்