நடுக்கடலில் அக்னிப் பிரளயம்.. உள்ளே இருந்த மீனவர்கள் நிலை என்ன? | Boat | Andhra Pradhesh | ThanthiTV

x

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த படகால் பரபரப்பு ஏற்பட்டது. புடிமடக்கா கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகானது திடீரென தீப்பிடித்துள்ளது. உடனடியாக கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள், மற்றொரு படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உணவு சமைக்க எடுத்து சென்ற சிலிண்டரால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் படகு முற்றிலும எரிந்து கடலில் மூழ்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்