மனித மூளையை தின்று செரிக்கும் அமீபா.. மரணம்.. ஆபத்தில் பிளஸ் 2 மாணவி உட்பட 3 பேர்

x

கேரளாவில் மேலும் இருவருக்கு அமீபிக் மூளை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் 11 பேர் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், தற்போது பிளஸ்டூ மாணவி உள்பட மூன்று பேர் இதனால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்