அமெரிக்காவால் இந்தியாவில் நடந்த அதிர்ச்சி - ஒரே நாளில் தலைகீழாய் மாறிய நிலை

x

அமெரிக்காவில் பொருளாதார மந்தம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், உலக அளவில் பங்கு சந்தைகள் பெரும் வீழ்ச்சியை எதிர் கொண்டுள்ளன. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 2 ஆயிரத்து 400 புள்ளிகள் சரிந்து, தற்போது 78 ஆயிரத்து

598ஆக சரிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி குறியீடு 700 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 17ஆக சரிந்துள்ளது. இதனால் இந்திய பங்கு சந்தை

முதலீட்டாளர்கள், ஒரே நாளில் சுமார் 17 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்