ஏர்டெல் வாடிக்கையாளர்களை கதிகலங்க வைத்த செய்தி உண்மையா?

x

37.5 கோடி ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களின்

பெயர், முகவரி, ஆதார் எண், செல்பேசி எண் உள்ளிட்ட

தனிபட்ட தகவல்களை, ஆன்லைன் ஹேக்கர்கள்

களவாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவற்றை

50 ஆயிரம் டாலருக்கு டார்க் வெப் மூலம் விற்பனை செய்ய தயாராக உள்ளதாக ஸென்ஸென் என்ற ஹேக்கர் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இது பொய் செய்தி என ஏர்டெல் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்க செய்யப்படும் சதி இது என்று கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்