மாயமில்லே, மந்திரமில்லே !- ஆட்டோ மேலே புல் தோட்டம் - ஆச்சரியப்படுத்தும் ஆட்டோ ஓட்டுநர்

டெல்லியில் ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் மேற்கூரையில் புல் தோட்டம் அமைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
x
டெல்லியில் ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் மேற்கூரையில் புல் தோட்டம் அமைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அலங்கார புல் உள்பட 25 வகையான ரகங்களை ஆட்டோ மேற்கூரையில் நட்டுள்ள அவர், பயணிகள் ஆட்டோவில் ஏறும் போது, வழக்கத்தைவிட குளிர்ச்சியாக இருக்கும் என்கிறார். ஆட்டோ ஓட்டுநரின் இயற்கை ஏசியை பார்த்து ஆச்சரியப்படும் மக்கள், அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்