மஞ்சள் எச்சரிக்கை! இந்திய வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் சமீப வாரங்களாக வெப்பம் சராசரியை விட அதிகமாக பதிவாகி வருகிறது.
x
மஞ்சள் எச்சரிக்கை! இந்திய வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் சமீப வாரங்களாக வெப்பம் சராசரியை விட அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் அடுத்த 6 முதல் 7 நாட்களுக்கு வெப்பநிலை உயராது என வானிலை மையத்தின் மூத்த ஆய்வாளர் ஆர்.கே. ஜனமணி தெரிவித்துள்ளார். வடமேற்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக டெல்லியில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆர்.கே. ஜனமணி தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்