"பிரியங்கா காந்தியிடமிருந்து ஓவியத்தை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன்" - பரபரப்பு வாக்குமூலம்

ராஜீவ் காந்தியின் ஓவியத்தை இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்க தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக வங்கி முறைகேடு வழக்கில்...
x
"பிரியங்கா காந்தியிடமிருந்து ஓவியத்தை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன்" - பரபரப்பு வாக்குமூலம்

பிரியங்கா காந்தியிடமிருந்து ராஜீவ் காந்தியின் ஓவியத்தை இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்க தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக வங்கி முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யெஸ் வங்கி நிறுவனர் வாக்குமூலம் அளித்திருப்பது, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்