இந்தியாவில் 4வது அலை?- மக்களே உஷார்... பீதியில் ஆழ்த்தும் அதிர்ச்சி தகவல்

5 மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்திருப்பது இந்தியாவில் 4 வது அலை ஏற்படும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
x
5 மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்திருப்பது இந்தியாவில் 4 வது அலை ஏற்படும் அச்சத்தை அதிகரித்துள்ளது. இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு. லட்சக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா.... படிப்படியாக குறைந்து ஆயிரத்திற்கும் கீழ் சென்ற நிலையில், மீண்டும் இந்தியாவில் நாளொன்றுக்கு இரண்டாயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருவது நான்காம் அலை குறித்த பீதியை ஏற்படுத்தியுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்