மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - 14 குழந்தைகளுக்கு பாதிப்பு

டெல்லியில் மேலும் 14 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
x
டெல்லியில் மேலும் 14 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 14 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலான குழந்தைகள் இணை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்