வேலையில் இருந்து விலகியதால் விரக்தியா? மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து குதித்த பெண்

வேலையில் இருந்து விலகியதால் விரக்தியா? மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து குதித்த பெண்
வேலையில் இருந்து விலகியதால் விரக்தியா? மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து குதித்த பெண்
x
 பஞ்சாப்பின் ஹோசியார்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹரியானாவின் குருகிராமில் பணிபுரிந்து வந்துள்ளார். சமீபத்தில் வேலையிலிருந்து விலகியதாக கூறப்படும் நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்காக மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது கட்டிடத்தின் மேல் பகுதியில் அவர் நிற்பனை பார்த்த சிஐஎஸ்எப் குழு அவரை காப்பாற்ற முயன்றது. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் மேலிருந்து அவர் குதிக்கவே, கீழே பாதுகாப்பு வலையை அந்த குழு ஏற்படுத்தியது. ஆனாலும் விழுந்த வேகத்தில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனிடையே இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...  

Next Story

மேலும் செய்திகள்