தண்ணீர் தேடி வந்த காட்டு யானை... யானைக்கு நேர்ந்த பரிதாபம்!

கேரள மாநிலம், வயநாடு அருகே குளத்தில் தவறி விழுந்த காட்டுயானை, இரண்டரை மணிநேரம் போராடி பத்திரமாக மீட்கப்பட்டது.
x
தண்ணீர் தேடி வந்த காட்டு யானை... யானைக்கு நேர்ந்த பரிதாபம்!

கேரள மாநிலம், வயநாடு அருகே குளத்தில் தவறி விழுந்த காட்டுயானை, இரண்டரை மணிநேரம் போராடி பத்திரமாக மீட்கப்பட்டது. தண்ணீர் தேடி வந்த காட்டுயானை, பிரம்மகிரி எஸ்டேட்டில் உள்ள குளத்தில் தவறி விழுந்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த வனத்துறையினர் குளத்தில் பள்ளம் தோண்டி இரண்டரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்