"ஹிஜாப் விவகாரத்தில் முழக்கம் எழுப்பிய மாணவி" - பாராட்டிய அல்கொய்தா தலைவன்!

மாண்டியா மாணவிக்கும், அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டுமென கர்நாடக முதலமைச்சருக்கு பாஜக எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் முழக்கம் எழுப்பிய மாணவி - பாராட்டிய அல்கொய்தா தலைவன்!
x

மாண்டியா மாணவிக்கும், அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டுமென கர்நாடக முதலமைச்சருக்கு பாஜக எம்பி கடிதம் எழுதியுள்ளார். ஹிஜாப் விவகாரத்தில் முழக்கம் எழுப்பிய மாணவி முஸ்கானை பாராட்டி அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஃசவாரி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் முஸ்கான் சிறந்த பெண் என புகழப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாணவிக்கும், அல்கொய்தாவுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே, கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்