30 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி - மகேஷ் பாபுவின் செயலால் நெகிழ்ச்சி!

தெலுங்கில் மாஸ் நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு தனது தந்தை கிருஷ்ணா பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.
x
30 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி - மகேஷ் பாபுவின் செயலால் நெகிழ்ச்சி!

30 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு மகேஷ் பாபு உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் மாஸ் நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு தனது தந்தை கிருஷ்ணா பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில், அறக்கட்டளை மூலம் 30 ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு மகேஷ் பாபு நிதி உதவி வழங்கியுள்ளார். இதனை கிருஷ்ணா அறக்கட்டளையை நிர்வகித்து வரும் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோத்கர், உறுதிபடுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்