பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி, தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
x
பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி, தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற அக்கட்சியின் 23வது மாநாட்டின்போது, அவர் முறைப்படி அறிவிக்கப்பட்டார். அதேபோல், உயர்மட்டக் குழுத் தலைவராக, மேற்குவங்கத்தை சேர்ந்த ராம் சந்திரா டோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, 3வது முறையாக தேர்வான சீதாராம் யெச்சூரிக்கு, வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், க​ண்ணூர் மாநாடு அடிப்படைவாத சக்திகளுக்கு எதிரான ஜனநாயக முன்னணியை ஏற்படுத்தும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்